இஸ்லாத்தில் நேரத்தின் முக்கியத்துவம்
அல்லாஹ் குர்ஆனில் பல இடங்களில் நேரத்தின் மீதும் காலத்தின் மீதும் சத்தியம் செய்துள்ளான்.
வல் அஸ்;ர்
வல் லைல்
வந் நஹார்
வழ் ழுஹா
நேரத்தை வலியுறுத்தி பல ஹதீஸ்கள் வந்துள்ளன.
யாருடைய நேற்று இன்றுபோல் இருக்கின்றதோ அவன் ஏமாளியாவான்..
நேரத்தைத் திட்டமிட்டுப் பயன்படுத்துமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவுடையவன் தன் நேரத்தை நான்கு பகுதிகளாக வகுத்துக்கொள்வான். ஒரு பகுதி நேரத்தில் தன் இரட்சகனை வணங்குவான். அடுத்த பகுதியில் தன்னை சுயவிசாரணை செய்வான். மூன்றாம் பகுதியில் அல்லாஹ்வின் படைப்புக்கள் பற்றி சிந்திப்பான். நான்காம் பகுதியில் தன் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வான். (ஹதீஸ்)
இஸ்லாமியக் கடமைகள் பல நேரம் அல்லது காலம் வரையறுக்கப்பட்டதாகவே அமைந்துள்ளன.
தொழுகை, நோன்பு, ஹஜ்..
ஒருவன் தன் காலத்தை எப்படிக்கழித்தான் என்பது மறுமையில் கேட்கப்படும் முக்கிய கேள்வி
உலகத்தில் திருப்பிப் பெறமுடியாத செல்வம், அருள் நேரம். இது ஒரு அமானிதம் ஆகும்.
நேரத்தை வீணடித்தல் அல்லாஹ்வின் அருட்கொடையைப் புறக்கணித்தல் ஆகும்.
நேரத்தின் முக்கியம் பற்றி பல இஸ்லாமிய அறிஞர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்
நேரம் கூரிய வால் போன்றது. அதை நீ வெட்டாவிட்டால் அது உன்னை வெட்டிவிடும்.
நேரத்தைவிடக் கடமைகள் அதிகமானது. (ஹஸன் அல்-பன்னா ரஹ்.)
மனிதா நீ நாட்களால் உருவானவன். ஒவ்வொரு நாளும் கழியும் போது உன்னில் xரு பகுதி அழிந்துவிடுகின்றது. (ஹஸனுல் பஸரீ ரஹ்.)
நான் ஒரு கூட்டத்தினரைச் சந்தித்தேன். அவர்கள் தங்கள் செல்வத்தில் காட்டும் அக்கரையை விட நேரத்தைப் பயன்படுத்துவதில் அக்கரை காட்டுகின்றார்கள். (ஹஸனுல் பஸரீ ரஹ்.)
முஹாஸபா எனும் சுயவிசாரனையில் ஒருவர் தினமும் ஈடுபடுவதன் மூலம் நேரத்தைச் சிறப்பாகப் பயன்படுத்த இஸ்லாம் தூண்டுகின்றது.
அல்லாஹ் குர்ஆனில் பல இடங்களில் நேரத்தின் மீதும் காலத்தின் மீதும் சத்தியம் செய்துள்ளான்.
வல் அஸ்;ர்
வல் லைல்
வந் நஹார்
வழ் ழுஹா
நேரத்தை வலியுறுத்தி பல ஹதீஸ்கள் வந்துள்ளன.
யாருடைய நேற்று இன்றுபோல் இருக்கின்றதோ அவன் ஏமாளியாவான்..
நேரத்தைத் திட்டமிட்டுப் பயன்படுத்துமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவுடையவன் தன் நேரத்தை நான்கு பகுதிகளாக வகுத்துக்கொள்வான். ஒரு பகுதி நேரத்தில் தன் இரட்சகனை வணங்குவான். அடுத்த பகுதியில் தன்னை சுயவிசாரணை செய்வான். மூன்றாம் பகுதியில் அல்லாஹ்வின் படைப்புக்கள் பற்றி சிந்திப்பான். நான்காம் பகுதியில் தன் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வான். (ஹதீஸ்)
இஸ்லாமியக் கடமைகள் பல நேரம் அல்லது காலம் வரையறுக்கப்பட்டதாகவே அமைந்துள்ளன.
தொழுகை, நோன்பு, ஹஜ்..
ஒருவன் தன் காலத்தை எப்படிக்கழித்தான் என்பது மறுமையில் கேட்கப்படும் முக்கிய கேள்வி
உலகத்தில் திருப்பிப் பெறமுடியாத செல்வம், அருள் நேரம். இது ஒரு அமானிதம் ஆகும்.
நேரத்தை வீணடித்தல் அல்லாஹ்வின் அருட்கொடையைப் புறக்கணித்தல் ஆகும்.
நேரத்தின் முக்கியம் பற்றி பல இஸ்லாமிய அறிஞர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்
நேரம் கூரிய வால் போன்றது. அதை நீ வெட்டாவிட்டால் அது உன்னை வெட்டிவிடும்.
நேரத்தைவிடக் கடமைகள் அதிகமானது. (ஹஸன் அல்-பன்னா ரஹ்.)
மனிதா நீ நாட்களால் உருவானவன். ஒவ்வொரு நாளும் கழியும் போது உன்னில் xரு பகுதி அழிந்துவிடுகின்றது. (ஹஸனுல் பஸரீ ரஹ்.)
நான் ஒரு கூட்டத்தினரைச் சந்தித்தேன். அவர்கள் தங்கள் செல்வத்தில் காட்டும் அக்கரையை விட நேரத்தைப் பயன்படுத்துவதில் அக்கரை காட்டுகின்றார்கள். (ஹஸனுல் பஸரீ ரஹ்.)
முஹாஸபா எனும் சுயவிசாரனையில் ஒருவர் தினமும் ஈடுபடுவதன் மூலம் நேரத்தைச் சிறப்பாகப் பயன்படுத்த இஸ்லாம் தூண்டுகின்றது.
No comments:
Post a Comment